1029
புழுக்கள் நெளிந்து, துர்நாற்றத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்து இறக்கப்பட்டிருந்த 1500 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றச் சென்ற அதிகாரிகளே வாந்தி எடுக்கும் நிலைக்குச் சென...

365
  இறைச்சி நிறுவனத்தில் டெலிவரி லாரி ஓட்டுநராக பணியாற்றிவந்த சிவம் கருப்பன், தனது மேற்பார்வையாளர் குணசுந்தரம் என்பவரின் உதவியுடன் கிடங்கில் இருந்து கூடுதல் இறைச்சியை லாரியில் ஏற்றி சென்று வாடி...

404
புதுச்சேரியை அடுத்த திருக்கனூரில், ஒரே இரவில் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். லட்சுமி நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியை க...

277
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மேலும் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி வரை தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு...

685
நாய்களை இரைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டத்தை தென் கொரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. நாய்க் கறியைக் கொண்டு தயாரிக்கப்படும் போஷின்தாங் என்ற உணவு வகை தென் கொரியாவில் வயதானவர...

1066
தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர். இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பதற்கு அண்மையில் தடை வித...

1962
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவுக்கூடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோவுக்கும் அதிகமான கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டன. மூஞ்சிக்கல்,...



BIG STORY